சனி, 8 அக்டோபர், 2016

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணைய அலுவகம் முற்றுகை போராட்டம்!!!

மாதமிழகத்தில் பட்டியல் பிரிவு மக்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சியை எஸ் சி பிரிவுக்கு மாற்றியதை இரத்து செய்து எஸ் சி பிரிவு மக்கள் அதிக அளவில் வசிக்கும் சென்னை மாநகராட்சியை எஸ் சி பிரிவுக்கு மாற்ற கோரியும்

திருநெல்வேலி மாவட்டம் ஆனைகுடி,கரைசுத்துபுதூர்,சவுந்திரபாண்டியபுரம்,கீழப்பாவூர்,காடன்குளம்திருமலாபுரம்,சடையநேரி,மாயமான்குறிச்சி,இடைக்கால்,அரியநாயகிபுரம்,கடையம்,காவல்கிணறு.

தூத்துக்குடி மாவட்டம் பிச்சிவிளை,தருவைகுளம்,பழங்குளம்,நாலுமாவடி,வீரமாணிக்கம்,மேலப்புதுக்குடி,பள்ளிபத்து,தண்டபத்து,வரண்டியவேல்,நட்டாத்தி,செட்டியாபத்து.
போன்ற 20க்கும் மேற்ப்பட்ட ஊராட்சிகளில் 20% குறைவாக உள்ள எஸ் சி பிரிவுக்கு மாற்றியதை இரத்து செய்ய கோரியும்

இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளை பின்பற்றாமல் நாடார்களுக்கு எதிராக திட்டமிட்டு செயல்பட்டுள்ள தமிழக அரசை கண்டித்தும்,தமிழக அரசின் கைபாவையாக செயல்படும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்தும்
தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணைய அலுவகம் முற்றுகை போராட்டம்!!!

21 10 2016 வெள்ளிக்கிழமை நேரம் காலை 10:00 மணி அளவில் பாதிக்கப்பட்ட ஊர்களை சார்ந்த நாடார்களே! உணர்வுள்ள நாடார்களே!! நமது உரிமையை காக்க ஒன்று படுவோம் வென்று காட்டுவோம்!!! நாடார் சிங்கங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்..................

என்றும்
சமுதாய பணியில்
ஜெ.முத்துரமேஷ்நாடார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக