வெள்ளி, 7 அக்டோபர், 2016

தமிழஅரசு உடனடியாக ஜாதி வெறி ஆட்சியரை இடம் மாற்றம் செய்து திருநெல்வேலி பதட்டமான மாவட்டத்தில் அமைதி ஏற்ப்படுத்துமாறு தமிழக அரசை தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

தமிழக அரசே! தமிழக அரசே!!
இடமாற்றம் செய் இடமாற்றம் செய் ஜாதி வெறிபிடித்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை உடனடியாக இடமாற்றம் செய்
தமிழ்நாடு உள்துறை செயலாளர் அவர்களுக்கும் உளவுத்துறை தலைவர் அவர்களுக்கும் தமிழ்நாடு நாடார் சங்கம் கோரிக்கை!!!!!
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஜாதிய வெறியோடு செயல்பட்டு வருகிறார்.குறிப்பாக நாடார் விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறார்.
சமீபத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆற்றுமணல்,கருங்கல் குவாரிகளுக்கு எந்த சமுதாயத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்தாலே அவரது ஜாதி வெறி பற்றி உங்களுக்கு தெரிந்து விடும்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கருணாகரனை இடம் மாற்றம் செய்யவும்.இல்லை என்றால் இவரது ஜாதிய வெறியால் எம்பிசி எஸ்சி மோதல்களும் எம்பிசி பிசி மோதல்களும் ஏற்ப்பட வாய்ப்புகள் உள்ளது.
தமிழஅரசு உடனடியாக ஜாதி வெறி ஆட்சியரை இடம் மாற்றம் செய்து திருநெல்வேலி பதட்டமான மாவட்டத்தில் அமைதி ஏற்ப்படுத்துமாறு தமிழக அரசை தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக