சனி, 22 அக்டோபர், 2016

பெருந்தலைவர்

#பச்சைத்_தமிழர்
தனது சிறந்த பண்புகளால் தனது பெயருக்கு ஒரு புது முகவரி தந்தவர். இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம் என நாலும் இணைந்த நல்லவர் #காமராஜர்

இன்று உலகத்தில் நீங்கள் ஒருவராக இருக்கலாம் ஆனால் யாரேனும் ஒருவருக்கு நீங்களே உலகமாக இருக்கலாம். இந்த வரிகளுக்கு முழுவதும் பொருத்தமானவராக வாழ்ந்து சென்றிருக்கிறார் தலைவர் #காமராசர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக