வெள்ளி, 7 அக்டோபர், 2016

சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் நாடார்களை பற்றிய பொய் தகவல்களை நீக்க வலியுருத்தி தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக பிரதமர் மோடி அவர்களுக்கு ஒருலட்சம் தபால்கள் அனுப்பும் போராட்டம்!!!!!

சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் நாடார்களை பற்றிய பொய் தகவல்களை நீக்க வலியுருத்தி தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக பிரதமர் மோடி அவர்களுக்கு ஒருலட்சம் தபால்கள் அனுப்பும் போராட்டம்!!!!!
11 10 2016 விஜயதசமி முதல் தொடர்ந்து அனுப்பிட உணர்வுள்ள நாடார்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்!!!!!
முகவரி
திரு.பாரத பிரதமர் 
நரேந்திரமோதி அவர்கள்
சவுத் பிளாக்,
ராய் சினா ஹில்.
புதுடெல்லி
இந்தியா 11011
உங்கள் பகுதிகளில் உள்ள நாடார் சங்க நிர்வாகிகள் சி பி எஸ் இ பாடத்திட்டத்தில் உள்ள நாடார்களை பற்றிய பொய் தகவல்களை உடனடியாக நீக்க வேண்டும் என தபால் அட்டையில் பிரதமர் மோதி அவர்களுக்கு கடிதம் அனுப்பிடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்..........!
முயற்சிகள் தவறலாம் முயற்சிக்க தவறகூடாது! தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் ஒரு லட்சம்1.00.000.தபால் அட்டைகள் அனுப்புகிறோம். உங்க சங்கம் சார்பாக எத்தனை தபால் அட்டைகள் அனுப்ப உள்ளீர்கள் என பதிவுகள் செய்தால் நாடார்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படும்.........!
இதை அனைத்து நாடார் சொந்தங்களுக்கும் தெரிவித்து செயல்படுத்தும் மாறு தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்..........!
என்றும்
சமுதாய பணியில்
ஜெ.முத்துரமேஷ்நாடார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக